Font Size
யோவான் 19:28-30
Tamil Bible: Easy-to-Read Version
யோவான் 19:28-30
Tamil Bible: Easy-to-Read Version
இயேசுவின் மரணம்
(மத்தேயு 27:45-56; மாற்கு 15:33-41; லூக்கா 23:44-49)
28 பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்”[a] என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். 30 இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.
Read full chapterFootnotes
- யோவான் 19:28 நான் தாகமாயிருக்கிறேன் பார்க்க: சங்கீ. 22:15; 69:21.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International