马可福音 14
Chinese New Version (Traditional)
商議怎樣殺害耶穌(A)
14 過兩天,就是逾越節和除酵節了,祭司長和經學家設法怎樣用詭計逮捕耶穌,把他殺害。 2 不過他們說:“不可在節期下手,免得引起民眾暴動。”
伯大尼婦人用香膏膏主(B)
3 耶穌在伯大尼,在患痲風的西門家裡吃飯的時候,有一個女人來了,拿著一瓶珍貴的純哪噠香膏。她打破了瓶,把香膏澆在耶穌的頭上。 4 有幾個人很生氣,彼此說:“為甚麼這樣浪費香膏呢? 5 這香膏可以賣三百多個銀幣,用來賙濟窮人。”他們就向她發怒。 6 但耶穌說:“由她吧!為甚麼難為她呢?她在我身上作的是一件美事。 7 你們常常有窮人跟你們在一起,只要你們願意,隨時都可以向他們行善,然而你們卻不常有我。 8 她已經盡她所能的作了。她預先用香膏膏了我的身體,是為了我的安葬。 9 我實在告訴你們,福音無論傳到世界上甚麼地方,都要傳講這女人所作的來記念她。”
猶大出賣耶穌(C)
10 十二門徒中的一個,就是加略人猶大,去見祭司長,要把耶穌交給他們。 11 他們聽見了就很歡喜,答應給他銀子。於是猶大就找機會出賣耶穌。
最後的晚餐(D)
12 除酵節的第一天,就是宰殺逾越節羊羔的那一天,門徒問耶穌:“你要我們到哪裡去,為你預備逾越節的晚餐呢?” 13 他就差派兩個門徒,對他們說:“你們到城裡去,必有一個拿著水瓶的人,向你們迎面而來,你們就跟著他, 14 無論他進入哪一家,你們要對那家主說,老師說:‘我的客廳在哪裡?我和門徒好在那裡吃逾越節的晚餐。’ 15 他必指給你們樓上一間布置整齊、預備妥當的大房間,你們就在那裡為我們預備。” 16 門徒出去,進了城,所遇見的正如耶穌所說的,就預備好了逾越節的晚餐。
17 到了晚上,耶穌和十二門徒來了。 18 他們坐著吃飯的時候,耶穌說:“我實在告訴你們,你們中間有一個跟我一起吃飯的人要出賣我。” 19 他們就很憂愁,一個一個地問他:“是我嗎?” 20 耶穌對他們說:“他是十二門徒裡的一個,和我一同把手蘸在盤子裡的。 21 正如經上指著人子所說的,他固然要離世,但出賣人子的那人有禍了!他沒有生下來還好。”
22 他們吃的時候,耶穌拿起餅來,祝謝了,就擘開,遞給門徒,說:“你們拿去吃吧,這是我的身體。” 23 又拿起杯來,祝謝了就遞給門徒,他們都喝了。 24 耶穌說:“這是我的血,是為立約的,為許多人流出來的。 25 我實在告訴你們,我決不再喝這葡萄酒,直到我在 神的國裡喝新酒的那一天。”
26 他們唱完了詩,就出來,往橄欖山去。
預言彼得不認主(E)
27 耶穌對他們說:“你們都要後退,因為經上記著:
‘我要擊打牧人,
羊群就分散了。’
28 但我復活以後,要比你們先到加利利去。” 29 彼得對他說:“就算所有的人都後退,我卻不會。” 30 耶穌對他說:“我實在告訴你,就在今天晚上,雞叫兩遍以前,你會三次不認我。” 31 彼得更堅決地說:“就算必須與你一同死,我也決不會不認你!”眾人也都這樣說。
在客西馬尼禱告(F)
32 他們來到一個地方,名叫客西馬尼;耶穌對門徒說:“你們坐在這裡,我去禱告。” 33 他帶了彼得、雅各、約翰一起去,就驚懼起來,非常難過。 34 於是對他們說:“我的心靈痛苦得快要死了;你們要留在這裡,也要警醒。” 35 耶穌稍往前走,俯伏在地上禱告:如果可能的話,使那時刻不要臨到他。 36 他說:“阿爸、父啊,你凡事都能作,求你叫這杯離開我。但不要照我的意思,只要照你的旨意。” 37 耶穌回來,看見門徒睡著了,就對彼得說:“西門,你睡覺嗎?你連一個小時也不能警醒嗎? 38 應當警醒、禱告,免得陷入試探;你們心靈雖然願意,肉體卻是軟弱的。” 39 耶穌又去禱告,說的也是同樣的話。 40 他再回來的時候,看見門徒睡著了;因為他們十分疲倦,不知道該怎樣回答他。 41 耶穌第三次回來,對他們說:“你們還在睡覺休息嗎?夠了,時候到了,看哪,人子要被交在罪人手裡了。 42 起來,我們走吧!出賣我的人來了。”
耶穌被捕(G)
43 耶穌還在說話的時候,十二門徒中的猶大和一群拿著刀棒的人來到了;他們是祭司長、經學家和長老派來的。 44 出賣耶穌的人給他們一個暗號,說:“我跟誰親吻,誰就是他。你們把他逮捕,小心帶去。” 45 猶大來到,立刻上前對耶穌說:“拉比!”就跟他親吻。 46 他們就動手拿住耶穌,逮捕了他。 47 站在旁邊的人中有一個拔出刀來,砍了大祭司的僕人一刀,削掉了他的一隻耳朵。 48 耶穌對他們說:“你們帶著刀棒出來,把我當作強盜捉拿嗎? 49 我天天在殿裡教導人,跟你們在一起,你們卻沒有捉拿我;但這是為了要應驗經上的話。” 50 門徒都離開他逃跑了。
51 有一個青年,赤身披著一塊麻布,跟著耶穌。眾人捉住他的時候, 52 他就丟掉麻布,赤身逃跑了。
大祭司審問耶穌(H)
53 他們把耶穌押到大祭司那裡,所有的祭司長、長老和經學家都聚集在一起。 54 彼得遠遠地跟著耶穌,直到大祭司的官邸,和差役一同坐著烤火。 55 祭司長和公議會全體都尋找證據控告耶穌,要把他處死,卻沒有找著。 56 有許多人作假證供控告他,但他們的證供各不相符。 57 有幾個人站起來,作假證供控告他說: 58 “我們聽他說過:‘我要拆毀這座人手所造的聖所,三日之內要另建一座不是人手所造的聖所。’” 59 就是這樣的見證,他們也不一致。 60 大祭司站起來,走到中間,問耶穌:“這些人作證控告你的是甚麼呢?你怎麼不回答呢?” 61 耶穌卻不作聲,甚麼也不回答。大祭司又問他:“你是那受稱頌者的兒子基督嗎?” 62 耶穌說:“我是。你們要看見人子,坐在權能者的右邊,駕著天上的雲降臨。” 63 大祭司就撕開自己的衣服,說:“我們還要甚麼證人呢? 64 你們都聽見這褻瀆的話了。你們認為怎麼樣?”眾人都定他該死的罪。 65 於是有些人就向他吐唾沫,蒙住他的臉。用拳頭打他,對他說:“你說預言吧!”差役把他拉去,用手掌打他。
彼得三次不認主(I)
66 彼得在下邊院子的時候,大祭司的一個婢女來了, 67 看見彼得烤火,就瞪著他說:“你也是和拿撒勒人耶穌一夥的!” 68 彼得卻否認說:“我不知道,也不明白你在說甚麼!”他就走出去,到了前院,雞就叫了(有些抄本無“雞就叫了”一句)。 69 那婢女看見他,又對站在旁邊的人說:“這個人也是他們一夥的。” 70 彼得還是不承認。過了一會,站在旁邊的人也對彼得說:“你真是他們一夥的,因為你也是加利利人。” 71 彼得就發咒起誓說:“我不認得你們說的這個人!” 72 立刻雞就叫了第二遍。彼得想起耶穌對他說過的話:“雞叫兩遍以前,你要三次不認我。”他一想起來,就哭了(“他一想起來,就哭了”或譯:“他就奪步而出,痛哭起來”)。
馬可福音 14
Chinese Contemporary Bible (Traditional)
謀害耶穌
14 再過兩天就是逾越節和除酵節,祭司長和律法教師正暗暗地找機會拘捕、殺害耶穌。
2 他們說:「我們不能在節期那天下手,以免在百姓中引起騷亂。」
耶穌受膏
3 耶穌在伯大尼村患過痲瘋病的西門家裡吃飯,有個女人帶了一瓶極貴重的純哪噠香膏進來,把玉瓶打破,將香膏倒在耶穌頭上。 4 有些人生氣地彼此議論說:「為什麼這樣浪費? 5 這瓶香膏可以賣三百多個銀幣[a]來賙濟窮人。」他們就責備那女人。
6 耶穌說:「隨她吧!何必為難她呢?她在我身上做的是一件美事。 7 因為你們身邊總會有窮人,你們隨時都可以幫助他們,可是你們身邊不會總有我。 8 她做了自己能做的。她是為我的安葬做準備,提前用香膏抹了我的身體。 9 我實在告訴你們,無論福音傳到世界哪個角落,人們都會傳揚這女人的事蹟,紀念她。」
猶大出賣耶穌
10 十二門徒當中的加略人猶大去見祭司長,要把耶穌出賣給他們。 11 他們聽了喜出望外,答應給他酬金。於是猶大伺機出賣耶穌。
最後的晚餐
12 除酵節的第一天,就是宰殺逾越節羔羊的那天,門徒問耶穌:「我們該到什麼地方為你準備逾越節的晚餐呢?」
13 耶穌就派了兩個門徒,並囑咐他們:「你們進城會看到一個人帶著一瓶水迎面而來,你們就跟著他。 14 他進哪一家,你們也跟著進去,對那家的主人說,『我們的老師問你,祂的客房在哪裡,祂要和門徒在裡面吃逾越節的晚餐。』 15 主人會帶你們到樓上一間布置整齊的大房間,你們就在那裡準備吧。」
16 兩個門徒出去,進了城,所遇見的果然和耶穌所說的一樣。他們預備了逾越節的晚餐。
17 傍晚時分,耶穌帶著十二門徒來了。 18 用餐的時候,耶穌說:「我實在告訴你們,你們中間有一個人要出賣我,他現在正和我同桌吃飯。」
19 他們聽了都感到不安,一個一個地問耶穌:「不是我吧?」 20 耶穌說:「是你們十二個人中的一個,他現在正和我一起在盤子裡蘸餅吃。 21 人子一定會受害,正如聖經的記載,但出賣人子的人有禍了,他還不如不生在這世上!」
22 他們吃的時候,耶穌拿起餅來,祝謝後,便掰開,分給門徒,說:「拿去吃吧!這是我的身體。」 23 接著又拿起杯來,祝謝後,遞給他們,他們都喝了。 24 耶穌說:「這是我為萬人所流的立約之血。 25 我實在告訴你們,從今天起,一直到我在上帝的國喝新酒的那天之前,我不會再喝這葡萄酒。」
26 他們唱完詩歌,就出門去了橄欖山。
預言彼得不認主
27 耶穌對他們說:「你們都要背棄我,因為聖經上說,
『我要擊打牧人,
羊群將四散。』
28 但我復活後,要先你們一步去加利利。」
29 彼得說:「即使所有人都背棄你,我也決不會背棄你!」
30 耶穌說:「我實在告訴你,就在今天晚上雞叫兩次以前,你會三次不認我。」
31 彼得鄭重地說:「就算要我跟你一起死,我也不會不認你。」其他門徒也都這樣說。
客西馬尼園的禱告
32 他們到了客西馬尼園,耶穌對門徒說:「你們坐在這裡,我要去禱告。」
33 於是耶穌帶著彼得、雅各和約翰向前走。祂覺得極其難過,非常傷痛, 34 說:「我心裡非常憂傷,幾乎要死,你們留在這裡警醒。」 35 耶穌往前走了不遠,俯伏在地禱告,如果可以,不要讓那時刻臨到祂。
36 祂說:「阿爸,父啊,你無所不能,求你撤去此杯。然而,願你的旨意成就,而非我的意願。」
37 祂回來,見他們都睡著了,就對彼得說:「西門,你在睡覺嗎?你不能警醒一時嗎? 38 你們要警醒禱告,免得陷入誘惑。你們的心靈雖然願意,肉體卻很軟弱。」
39 耶穌又去禱告,所祈求的跟上次一樣。 40 祂回來時見他們又睡著了,因為他們睏得眼皮發沉,也不知道對祂說什麼。 41 祂第三次禱告回來後,對他們說:「你們還在睡覺休息嗎?夠了,時候到了,看啊,人子要被出賣、交在罪人的手裡了。 42 起來,我們走吧。看啊,出賣我的人已經來了!」
耶穌被捕
43 耶穌還在說話的時候,十二門徒之一的猶大已帶了一群人拿著刀棍迎面而來。他們奉了祭司長、律法教師和長老之命來捉拿耶穌。 44 出賣耶穌的猶大預先和他們定了暗號,說:「我親吻誰,誰就是耶穌,你們把祂抓起來,小心押走。」
45 猶大隨即走到耶穌跟前說:「老師。」然後就親吻耶穌。 46 其他人就下手捉拿耶穌。 47 站在旁邊的一個門徒拔出刀朝大祭司的奴僕砍去,削掉了他一隻耳朵。
48 耶穌問那群人:「你們像對付強盜一樣拿著刀棍來抓我嗎? 49 我天天和你們在一起,在聖殿裡教導人,你們沒有來抓我。你們現在這樣做是要應驗聖經的話。」
50 那時,門徒都撇下耶穌,各自逃命去了。 51 只有一個身上披著一塊麻布的青年跟著耶穌。他們上去捉他, 52 他丟了那塊麻布,赤身逃走了。
大祭司審問耶穌
53 他們把耶穌押到大祭司那裡,眾祭司長、長老和律法教師都來了。 54 那時彼得遠遠地跟著耶穌,一直來到大祭司的院子,與衛兵們坐在一起烤火。 55 祭司長和全公會的人正在尋找證據控告耶穌,要定祂死罪,只是找不到。 56 不少人作偽證控告祂,他們的證詞卻不一致。 57 後來,有幾個人站起來作偽證說: 58 「我們聽見祂說,『我要拆毀這座人手建造的聖殿,三天內不靠人力另造一座。』」 59 即使這樣,他們的證詞也不一致。
60 最後,大祭司在眾人面前站起來質問耶穌:「你不回答嗎?這些人作證控告你的是什麼呢?」
61 耶穌還是沉默不語,什麼也不答。大祭司又問祂:「你是那當受稱頌者的兒子基督嗎?」 62 耶穌說:「我是!將來你們要看見人子坐在全能上帝的右邊,駕著天上的雲降臨。」
63 大祭司便撕裂衣服,說:「我們還需要什麼證人呢? 64 你們聽見祂說褻瀆的話了,你們看怎麼辦?」他們都判祂死罪。
65 有幾個人向祂吐唾沫,蒙上祂的眼睛,揮拳打祂,嘲笑祂說:「你說預言吧!」衛兵押祂下去時,也打祂。
彼得三次不認耶穌
66 那時,彼得仍在院子裡,大祭司的一個婢女走過來, 67 見彼得在烤火,打量了他一番,說:「你也是那個拿撒勒人耶穌的同夥。」
68 「我不知道也不明白你在說什麼!」彼得一邊否認,一邊躲到外院去。那時,雞叫了。
69 一會兒,那婢女又看見彼得,就對旁邊的人說:「他是跟他們一夥的!」 70 彼得又加以否認。
再過了一會兒,旁觀的人也指著彼得說:「你一定是跟他們一夥的,因為你也是加利利人!」
71 彼得又賭咒又發誓,說:「我根本不認識你們說的這個人。」 72 就在這時候,雞又叫了。彼得突然想起耶穌曾對他說:「在雞叫兩次以前,你會三次不認我」,忍不住痛哭起來。
Footnotes
- 14·5 「三百多個銀幣」相當於當時人們一年的工錢。
மாற்கு 14
Tamil Bible: Easy-to-Read Version
இயேசுவைக் கொல்லத் திட்டமிடுதல்
(மத்தேயு 26:1-5; லூக்கா 22:1-2; யோவான் 11:45-53)
14 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். 2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
ஒரு பெண்ணின் சிறப்புச் செயல்
(மத்தேயு 26:6-13; யோவான் 12:1-8)
3 இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம்[a] என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள்.
4 சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? 5 ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர்.
6 இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். 7 ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன். 8 இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள். 9 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார்.
யூதாஸின் சதித்திட்டம்
(மத்தேயு 26:14-16; லூக்கா 22:3-6)
10 பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான். 11 தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
பஸ்கா விருந்து
(மத்தேயு 26:17-25; லூக்கா 22:7-14,21-23; யோவான் 13:21-30)
12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.
13 இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். 14 அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். 15 அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார்.
16 ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.
17 மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். 18 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.
19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.
20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். 21 மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.
கர்த்தரின் விருந்து
(மத்தேயு 26:26-30; லூக்கா 22:15-20; 1 கொரி. 11:23-25)
22 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார்.
23 பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். 24 பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது. 25 உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார்.
26 அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.
சீஷர்கள் இயேசுவைவிட்டு விலகுதல்
(மத்தேயு 26:31-35; லூக்கா 22:31-34; யோவான் 13:36-38)
27 பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது:
“‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.
ஆடுகள் சிதறி ஓடும்.’(A)
28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.
29 பேதுரு, “மற்ற சீஷர்கள் வேண்டுமானால் தங்கள் விசுவாசத்தை இழந்து போகாலாம். ஆனால் நான் எப்பொழுதும் விசுவாசம் இழக்கமாட்டேன்” என்றான்.
30 இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.
31 ஆனால் பேதுருவோ “உங்களைத் தெரியாது என்று நான் நிச்சயமாகச் சொல்லமாட்டேன். நான் என் உயிரைக்கூட உம்மோடு விடுவேன்” என்றான். உறுதியாக எல்லாரும் அவ்வாறே சொன்னார்கள்.
இயேசுவின் பிரார்த்தனை
(மத்தேயு 26:36-46; லூக்கா 22:39-46)
32 இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார். 33 இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார். 34 “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார்.
35 இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார். 36 “பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார்.
37 பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா? 38 நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.
39 மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார். 40 பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.
41 மூன்றாவது முறையாக இயேசு தனிப் பிரார்த்தனை செய்தபின் சீஷர்களிடம் திரும்பி வந்தார். அவர்களிடம், “நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள், இதுபோதும். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் காலம் வந்துவிட்டது. 42 எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார்.
இயேசு கைதாகுதல்
(மத்தேயு 26:47-56; லூக்கா 22:47-53; யோவான் 18:3-12)
43 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன.
44 யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். 45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.
48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.
51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.
யூதத் தலைவர்களின் முன் இயேசு
(மத்தேயு 26:57-68; லூக்கா 22:54-55,63-71; யோவான் 18:13-14,19-24)
53 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர். 54 பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான்.
55 தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. 56 பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.
57 பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். 58 “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள். 59 ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று.
60 தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான். 61 ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை.
தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.
62 இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார்.
63 இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. 64 தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர். 65 சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர்.
பேதுருவின் மறுதலிப்பு
(மத்தேயு 26:69-75; லூக்கா 22:56-62; யோவான் 18:15-18,25-27)
66 அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். 67 பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள்.
“நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள்.
68 ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான்.
69 மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள். 70 பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான்.
கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர்.
71 பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
72 பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.
Footnotes
- மாற்கு 14:3 நளதம் நளதச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் விலை உயர்ந்த வாசனை எண்ணெய்.
Chinese New Version (CNV). Copyright © 1976, 1992, 1999, 2001, 2005 by Worldwide Bible Society.
2008 by Bible League International