馬可福音 2
Chinese Standard Bible (Traditional)
赦罪與治病
2 過了些日子,耶穌又進了迦百農。人們聽說他在房子[a]裡, 2 許多人就聚集,甚至連門前都沒有空處了。於是耶穌就向他們講道。 3 這時候,一些人帶了一個癱瘓的人來到耶穌那裡,是被四個人抬來的; 4 但由於人多,無法抬到耶穌面前[b],他們就把耶穌上方的屋頂拆了。拆通之後,就把躺在墊子上那癱瘓的人縋了下去。
5 耶穌看見他們的信心,就對癱瘓的人說:「孩子,你的罪孽被赦免了。」
6 可是,有一些經文士坐在那裡,心裡想: 7 「這個人怎麼這樣說話呢?他說褻瀆的話!除了神一位之外,誰能赦免罪呢?」
8 耶穌靈裡立刻知道他們心裡這樣想,就對他們說:「你們心裡為什麼想這些事呢? 9 對這癱瘓的人說『你的罪孽被赦免了』,或說『你起來,拿起墊子走路』,哪一樣更容易呢? 10 不過為要使你們知道人子在地上有赦免罪的權柄——」耶穌就對癱瘓的人說: 11 「我吩咐你:起來,拿起你的墊子,回家去吧!」
12 那個人就立刻起來,拿起墊子在大家面前出去了。結果大家都驚訝,就榮耀神,說:「我們從來沒有見過這樣的事。」
呼召馬太
13 後來,耶穌又出去,到了加利利湖邊[c]。眾人都來到他那裡,他就教導他們。 14 耶穌往前走,看見亞勒腓的兒子利未[d]在稅關坐著。耶穌對他說:「你跟從我!」利未就站起來,跟從了耶穌。
與罪人吃飯
15 耶穌在利未家裡坐席的時候,許多稅吏和罪人與耶穌及他的門徒們一同坐席,因為有許多這樣的人也跟隨了耶穌。 16 有些法利賽派的經文士[e]見耶穌與罪人和稅吏一起吃飯,就對耶穌的門徒們說:「他怎麼與那些稅吏和罪人一起吃飯[f]呢?」
17 耶穌聽見了,就對他們說:「健康的人不需要醫生,有病的人才需要。我來不是要召喚義人,而是要召喚罪人[g]。」
禁食的問題
18 約翰的門徒們和法利賽人[h]正禁食的時候,有些人來問耶穌:「為什麼約翰的門徒們和法利賽人的門徒們都禁食,而你的門徒們卻不禁食呢?」
19 耶穌對他們說:「新郎與賓客[i]在一起的時候,難道賓客能禁食嗎?只要他們與新郎在一起,他們就不能禁食。 20 可是日子將要來到:當新郎從他們中間被帶走的時候,他們那時——在那一天就要禁食了。 21 沒有人把沒縮過水的布塊補在舊衣服上。否則所補上的新布會扯壞舊衣服,造成更大的裂口。 22 同樣,也沒有人把新酒裝在舊皮袋裡,否則酒[j]會脹破皮袋,酒和皮袋都糟蹋了[k]。因此,新酒必須裝[l]在新皮袋裡。」
安息日的主
23 有一次在安息日,耶穌從麥田經過,他的門徒們開始邊走邊摘麥穗。 24 有些法利賽人對耶穌說:「你看,他們為什麼做安息日不可以做的事呢?」
25 耶穌對他們說:「大衛和那些與他在一起的人飢餓缺乏時所做的事,難道你們從來沒有讀過嗎? 26 在亞比亞達任大祭司的時候,他難道不是進了神的殿[m],吃了陳設餅,還分給與他在一起的人嗎?這餅除了祭司,誰都不可以吃。」 27 接著,耶穌對他們說:「安息日是為人而存在的,人不是為安息日而存在的。 28 所以,人子是主,也是安息日的主。」
Footnotes
- 馬可福音 2:1 房子——或譯作「家」。
- 馬可福音 2:4 抬到耶穌面前——有古抄本作「靠近他(耶穌)」。
- 馬可福音 2:13 湖——原文直譯「海」。
- 馬可福音 2:14 利未——就是「馬太」。
- 馬可福音 2:16 有些法利賽派的經文士——有古抄本作「有些經文士和法利賽人」。
- 馬可福音 2:16 吃飯——有古抄本作「吃喝」。
- 馬可福音 2:17 有古抄本附「來悔改」。
- 馬可福音 2:18 法利賽人——有古抄本作「法利賽人的門徒們」。
- 馬可福音 2:19 賓客——或譯作「伴郎」;原文直譯「新房之子」。
- 馬可福音 2:22 酒——有古抄本作「新酒」。
- 馬可福音 2:22 酒和皮袋都糟蹋了——有古抄本作「酒會流出來,皮袋也會糟蹋了」。
- 馬可福音 2:22 有古抄本沒有「必須裝」。
- 馬可福音 2:26 殿——原文直譯「家」。
马可福音 2
Chinese New Version (Simplified)
治好瘫子(A)
2 过了些日子,耶稣再回到迦百农。一听说他在屋子里, 2 许多人就都来聚集,甚至连门前都没有地方了,耶稣就对他们讲道。 3 那时有人把一个瘫子带到耶稣那里,是由四个人抬来的。 4 因为人挤,不能带到他面前,就对着耶稣所在的地方,拆去房顶;拆通了,就把瘫子连人带褥子缒了下去。 5 耶稣看见他们的信心,就对瘫子说:“孩子,你的罪赦了。” 6 当时有几个经学家也坐在那里,心里议论说: 7 “这个人为甚么这样说话?他说僭妄的话了。除了 神一位以外,谁能赦罪呢?” 8 耶稣心里立刻知道他们这样议论,就对他们说:“你们心里为甚么议论这事? 9 对瘫子说‘你的罪赦了’,或说‘起来,拿着你的褥子走’,哪一样容易呢? 10 然而为了要你们知道人子在地上有赦罪的权柄,(他就对瘫子说:) 11 我吩咐你,起来,拿起你的褥子,回家去吧。” 12 那人就起来,立刻拿着褥子,当众出去了。众人都非常惊奇,颂赞 神,说:“我们从来没有见过这样的事。”
呼召利未(B)
13 耶稣又出去,到了加利利海边;众人都到他面前来,他就教导他们。 14 他往前走的时候,看见亚勒腓的儿子利未坐在税关那里,就对他说:“来跟从我!”他就起来跟从了耶稣。 15 后来耶稣在利未家里吃饭,有很多税吏和罪人也来与他和门徒一起吃饭;因为这样的人很多,并且他们已经跟随了耶稣。 16 法利赛派的经学家,看见耶稣与罪人和税吏一起吃饭,就对耶稣的门徒说:“他跟税吏和罪人一起吃饭吗?” 17 耶稣听见了,就对他们说:“健康的人不需要医生,有病的人才需要;我来不是要召义人,而是要召罪人。”
新旧的比喻(C)
18 约翰的门徒和法利赛人正在禁食,有人来问耶稣说:“为甚么约翰的门徒和法利赛人的门徒常常禁食,你的门徒却不禁食呢?” 19 耶稣回答:“新郎跟宾客在一起的时候,宾客怎能禁食呢?只要新郎还在,就不能禁食。 20 但日子到了,新郎要被取去,离开他们,那一天他们就要禁食了。 21 没有人会把一块新布缝在旧衣服上,如果这样,新的布就会把旧衣服扯破,裂开的地方就更大了。 22 也没有人会把新酒装在旧皮袋里,如果这样,酒就会把皮袋胀破,酒和皮袋都损坏了;新酒总该装在新皮袋里。”
安息日的主(D)
23 有一次,在安息日,耶稣从麦田经过,他的门徒一面走路,一面摘麦穗。 24 法利赛人对耶稣说:“你看,他们为甚么作安息日不可作的事?” 25 耶稣对他们说:“大卫和跟他一起的人在饥饿缺食的时候所作的,你们没有念过吗? 26 他不是在亚比亚他作大祭司的时候,进了 神的殿,吃了除祭司以外谁都不可以吃的陈设饼,而且还给跟他在一起的人吃吗?” 27 耶稣又告诉他们:“安息日是为人设立的,人并不是为安息日设立的。 28 这样,人子也是安息日的主。”
மாற்கு 2
Tamil Bible: Easy-to-Read Version
பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்
(மத்தேயு 9:1-8; லூக்கா 5:17-26)
2 சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. 2 ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். 3 ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். 4 ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். 5 அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
6 சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், 7 “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.
8 வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? 9 பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? 10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, 11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.
12 பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.
லேவி இயேசுவைத் தொடருதல்
(மத்தேயு 9:9-13; லூக்கா 5:27-32)
13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் குமாரனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.
15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.
17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.
பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்
(மத்தேயு 9:14-17; லூக்கா 5:33-39)
18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.
19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.
21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.
யூதர்களின் விமர்சனம்
(மத்தேயு 12:1-8; லூக்கா 6:1-5)
23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
Copyright © 2011 by Global Bible Initiative
Chinese New Version (CNV). Copyright © 1976, 1992, 1999, 2001, 2005 by Worldwide Bible Society.
2008 by Bible League International