Font Size
சங்கீதம் 10:8-10
Tamil Bible: Easy-to-Read Version
சங்கீதம் 10:8-10
Tamil Bible: Easy-to-Read Version
8 அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
9 மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும், மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International