சங்கீதம் 5:11
Print
ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும். என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) 2008 by World Bible Translation Center