Font Size
மாற்கு 1:2-3
Tamil Bible: Easy-to-Read Version
மாற்கு 1:2-3
Tamil Bible: Easy-to-Read Version
2 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்:
“கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.
அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”(A)
3 “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான்.
‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்.
அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’”(B)
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International