Add parallel Print Page Options

严责不公之审判

82 亚萨的诗。

神站在有权力者的会中,在诸神中行审判,
说:“你们审判不秉公义,徇恶人的情面,要到几时呢?(细拉)
你们当为贫寒的人和孤儿申冤,当为困苦和穷乏的人施行公义。
当保护贫寒和穷乏的人,救他们脱离恶人的手。
你们仍不知道,也不明白,在黑暗中走来走去,地的根基都摇动了。
我曾说:‘你们是神,都是至高者的儿子。’
然而你们要死,与世人一样;要仆倒,像王子中的一位。”
神啊,求你起来,审判世界,因为你要得万邦为业。

斥責不公正的審判

亞薩的詩。

82 上帝站在天庭的會中,
向眾神明宣佈祂的判決,
說:「你們不秉公行義,
偏袒惡人要到何時呢?(細拉)
你們要為窮人和孤兒主持公道,
為貧寒和受壓迫的人伸張正義。
要救助窮苦的人,
使他們脫離惡人的欺壓。
你們愚昧無知,
行在黑暗中,
大地的根基搖動。
我曾說你們都是神,
都是至高者的兒子,
但你們要跟世人一樣死去,
像人間的王侯一樣滅亡。」
上帝啊,求你起來審判世界,
因為世上的萬國都屬於你。

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

82 தேவன் தேவர்களின் சபையில்[a] நிற்கிறார்.
    தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
    தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”

“ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
    அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
    அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.

“அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
    அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
    அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
நான் (தேவன்),
    “நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.
ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
    பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.

தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
    தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!

Footnotes

  1. சங்கீதம் 82:1 தேவர்களின் சபை தேவனும் அந்நிய தெய்வங்களும் சந்தித்துப் பூமியில் உள்ள ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் தீர்மானித்தனர் என்று பிற தேசத்தார் போதித்தனர். பல வேளைகளில் தலைவர்களும் ராஜாக்களும் கூட தெய்வங்கள் என அழைக்கப்பட்டனர். எனவே இச்சங்கீதம் இஸ்ரவேல் தலைவர்களுக்கு தேவன் கொடுத்த எச்சரிக்கையாக இருக்கலாம்.