Add parallel Print Page Options

自幼恃主求其扶助

71 耶和华啊,我投靠你,求你叫我永不羞愧。
求你凭你的公义搭救我,救拔我;侧耳听我,拯救我。
求你做我常住的磐石,你已经命定要救我,因为你是我的岩石,我的山寨。
我的神啊,求你救我脱离恶人的手,脱离不义和残暴之人的手。
主耶和华啊,你是我所盼望的,从我年幼你是我所倚靠的。
我从出母胎被你扶持,使我出母腹的是你,我必常常赞美你。
许多人以我为怪,但你是我坚固的避难所。
你的赞美,你的荣耀,终日必满了我的口。
我年老的时候,求你不要丢弃我;我力气衰弱的时候,求你不要离弃我。
10 我的仇敌议论我,那些窥探要害我命的彼此商议,
11 说:“神已经离弃他,我们追赶他,捉拿他吧!因为没有人搭救。”
12 神啊,求你不要远离我!我的神啊,求你速速帮助我!
13 愿那与我性命为敌的羞愧被灭,愿那谋害我的受辱蒙羞。

述其公义救恩大能奇行

14 我却要常常盼望,并要越发赞美你。

15 我的口终日要述说你的公义和你的救恩,因我不计其数。
16 我要来说主耶和华大能的事,我单要提说你的公义。
17 神啊,自我年幼时你就教训我,直到如今我传扬你奇妙的作为。
18 神啊,我到年老发白的时候,求你不要离弃我,等我将你的能力指示下代,将你的大能指示后世的人。
19 神啊,你的公义甚高;行过大事的神啊,谁能像你?
20 你是叫我们多经历重大急难的,必使我们复活,从地的深处救上来。
21 求你使我越发昌大,又转来安慰我。
22 我的神啊,我要鼓瑟称赞你,称赞你的诚实!以色列的圣者啊,我要弹琴歌颂你!
23 我歌颂你的时候,我的嘴唇和你所赎我的灵魂都必欢呼。
24 并且我的舌头必终日讲论你的公义,因为那些谋害我的人已经蒙羞受辱了。

一個老年人的祈禱

71 耶和華啊,我投靠了你,
求你使我永不蒙羞。
求你憑公義搭救我,
側耳聽我的懇求,拯救我。
求你成為保護我的磐石,
讓我可以隨時投靠你。
求你下令救我,
因為你是我的磐石和堡壘。
我的上帝啊,
求你從惡人手中拯救我,
從邪惡、殘暴之徒掌下拯救我。
主耶和華啊,你是我的盼望,
我從小就信靠你。
你使我出了母胎,
我從出生就依靠你,
我要永遠讚美你。
我的遭遇使許多人感到驚駭,
但你是我堅固的避難所。
我口中充滿對你的讚美,
終日述說你的榮耀。
我年老時,求你不要丟棄我;
我體力衰微時,求你不要離棄我。
10 我的仇敵議論我,
那些想殺害我的一起策劃陰謀,說:
11 「上帝已經丟棄了他。
去追趕、捉拿他吧,
因為無人會救他。」

12 上帝啊,不要遠離我;
我的上帝啊,求你快來幫助我!
13 願我的仇敵在羞辱中滅亡,
願那些害我的人抱愧蒙羞。
14 我必常常心懷盼望,
向你獻上更多的讚美。
15 雖然我無法測度你的公義和拯救之恩,
但我要終日傳揚你的作為。
16 主耶和華啊,
我要傳揚你大能的作為,
單單述說你的公義。
17 上帝啊,
我從小就受你的教導,
直到今日我仍傳揚你奇妙的作為。
18 上帝啊,
就是我年老髮白的時候,
求你也不要丟棄我,
好讓我把你的大能告訴下一代,世代相傳。
19 上帝啊,你的公義高達穹蒼,
你成就了奇妙大事。
上帝啊,有誰能像你?
20 你使我經歷了許多患難,
最終必使我重獲新生,
救我脫離死亡的深淵。
21 你必賜我更大的尊榮,
你必再次安慰我。
22 我的上帝啊,
我要彈琴讚美你的信實;
以色列的聖者啊,
我要伴隨著琴聲讚美你。
23 你救贖了我的靈魂,
我的口和靈魂都要歡呼歌頌你。
24 我要終日向人述說你的公義,
因為那些想害我的人已經蒙羞受辱。

71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
    எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
    நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
    நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
    கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
    நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
    என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
    நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.

நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
    எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
    என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
    தேவன் அவனைக் கைவிட்டார்.
    அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.

12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
    தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
    அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
    அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
    நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
    உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.

17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
    இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
    ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
    உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.

19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
    தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
    ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
    எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
    தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.

22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
    என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
    என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
    என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
    என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.