Add parallel Print Page Options

生命的活水

主知道法利赛人听见他收门徒和施洗比约翰更多( 其实不是耶稣亲自施洗,而是他的门徒施洗), 就离开了犹太,再往加利利去。 他必须经过撒玛利亚。 于是到了撒玛利亚的一座城,名叫叙加;这城靠近雅各给他儿子约瑟的那块地。 在那里有雅各井。耶稣因为旅途疲倦了,就坐在井旁;那时大约正午。

有一个撒玛利亚妇人来打水。耶稣对她说:“请给我水喝。” 那时,他的门徒都进城买食物去了。 撒玛利亚妇人对耶稣说:“你是犹太人,怎么向我,一个撒玛利亚妇人要水喝呢?”(原来犹太人和撒玛利亚人不相往来。) 10 耶稣回答她:“你若知道 神的恩赐,和对你说‘请给我水喝’的是谁,你必早已求他,他也必早把活水赐给你了。” 11 妇人说:“先生,你没有打水的器具,井又深,你从哪里得活水呢? 12 我们的祖先雅各把这口井留给我们,他自己和子孙以及牲畜都喝这井的水,难道你比他还大吗?” 13 耶稣回答:“凡喝这水的,还要再渴; 14 人若喝我所赐的水,就永远不渴。我所赐的水要在他里面成为涌流的泉源,直涌到永生。” 15 妇人说:“先生,请把这水赐给我,使我不渴,也不用来这里打水。”

必须用心灵按真理敬拜 神

16 耶稣说:“你去,叫你的丈夫,然后回到这里来。” 17 妇人对他说:“我没有丈夫。”耶稣说:“你说‘没有丈夫’是不错的。 18 你以前有五个丈夫,现在有的并不是你的丈夫;你说这话是真的。” 19 妇人说:“先生,我看出你是先知。 20 我们的祖先在这山上敬拜 神,而你们却说,敬拜的地方必须在耶路撒冷。” 21 耶稣说:“妇人,你应当信我,时候将到,那时你们敬拜父,不在这山上,也不在耶路撒冷。 22 你们敬拜你们所不知道的,我们却敬拜我们所知道的,因为救恩是从犹太人出来的。 23 然而时候将到,现在就是了,那用心灵按真理敬拜父的,才是真正敬拜的人;因为父在寻找这样敬拜他的人。 24  神是灵,敬拜他的必须借着灵按真理敬拜他。” 25 妇人说:“我知道那称为基督的弥赛亚要来;他来了,要把一切都告诉我们。” 26 耶稣说:“我这现在跟你说话的就是他。”

27 正在这时候,门徒回来了,见耶稣和一个妇人说话,就很希奇;但是没有人问:“你要甚么?”或说:“你为甚么跟她说话?” 28 那妇人撇下了她的水罐,进到城里去,对众人说: 29 “你们来,看看一个人,他把我所作的一切都说出来,难道这人就是基督吗?” 30 众人就出城,往耶稣那里去。

庄稼已经熟了

31 当时,门徒对耶稣说:“拉比,请吃。” 32 耶稣说:“我有食物吃,是你们所不知道的。” 33 门徒就彼此说:“难道有人拿东西给他吃了吗?” 34 耶稣说:“我的食物就是遵行差我来者的旨意,并且完成他的工作。 35 你们不是说‘还有四个月才到收获的时候’吗?我告诉你们,举目向田观看,庄稼已经熟了,可以收割了。 36 收割的人得到工资,也积储五谷直到永生,使撒种的和收割的一同快乐。 37 ‘这人撒种,那人收割’,这话是真的。 38 我派你们去收割你们所没有劳苦的;别人劳苦,你们却享受他们劳苦的成果。”

39 因着那妇人作见证的话:“他把我所作的一切都说出来了”,那城里就有许多撒玛利亚人信了耶稣。 40 于是他们来到耶稣那里,求他和他们同住,耶稣就在那里住了两天。 41 因着耶稣的话,信他的人就更多了。 42 他们就对那妇人说:“现在我们信,不再是因为你的话,而是因为我们亲自听见了,知道这位真是世人的救主。”

治好大臣的儿子

43 两天之后,耶稣离开那里,往加利利去。 44 耶稣自己说过:“先知在本乡是不受尊敬的。” 45 耶稣到了加利利的时候,加利利人都欢迎他,因为他们曾经上耶路撒冷去过节,见过他所行的一切。

46 耶稣又到了加利利的迦拿,就是他变水为酒的地方。有一个大臣,他的儿子在迦百农患病。 47 他听见耶稣从犹太到了加利利,就来见他,求他下去医治他的儿子,因为他的儿子快要死了。 48 耶稣对他说:“你们若看不见神迹奇事,总是不肯信。” 49 大臣说:“先生,求你趁我的孩子还没有死就下去吧!” 50 耶稣告诉他:“回去吧,你的儿子好了。”那人信耶稣对他说的话,就回去了。 51 正下去的时候,他的仆人迎着他走来,说他的孩子好了。 52 他就向仆人查问孩子是甚么时候好转的。他们告诉他:“昨天下午一点钟,热就退了。” 53 这父亲就知道,那正是耶稣告诉他“你的儿子好了”的时候,他自己和全家就信了。 54 这是耶稣从犹太回到加利利以后所行的第二件神迹。

耶稣与撒玛利亚女子交谈

耶稣得知法利赛人听说他嬴得施洗的门徒比约翰的门徒多时,(事实上,并不是耶稣为人施洗礼,而是他的门徒为人施洗礼), 耶稣便离开了犹太,返回了加利利。 他在途中需要经过撒玛利亚。

耶稣来到撒玛利亚的一座叫叙加的城镇,它靠近雅各给他儿子约瑟的那片土地。 雅各井就在这里。大约中午时分,耶稣走累了,便坐在井边。 一位撒玛利亚 [a]女子来到井边打水,耶稣说∶“给我点水喝吧。” (门徒们都到城里买吃的去了。)

那女子对他说∶“你是犹太人,我是撒玛利亚人,你怎么向我要水喝?”(因为犹太人不和撒玛利亚人来往。 [b]

10 耶稣回答说∶“假如你知道上帝的恩赐是什么,知道向你要水喝的人是谁,你早就会求他了,那么他早就会给你活水了。”

11 女子说∶“先生,你连打水的器具都没有,井又那么深,你到哪儿去打活水呢?你比我们的祖先雅各更伟大吗? 12 他给了我们这口井,他本人、他的孩子和牲畜都喝过这口井的水。”

13 耶稣答道∶“喝这个井里水的人,还会口渴的, 14 但是,喝了我的水的人,就永远不会再渴了。而且,我给他的水,在他的身体里,将变成泉源,汩汩地涌出来,给人以永生。”

15 女子对耶稣说∶“先生,请给我一些那种水吧,让我永远不再渴,也不用再来这儿打水了。”

16 耶稣说∶“去把你丈夫叫来。”

17 女子对耶稣说∶“我没有丈夫。”

耶稣说∶“你说得不错,你是没有丈夫。 18 你有过五个丈夫,而你现在的那个男人并不是你的丈夫。你说的是实话。”

19 女子说∶“先生,我看出您是先知! 20 我们祖先在这座山上崇拜,你们犹太人却说,耶路撒冷才应该是人们崇拜的地方。”

21 耶稣说∶“女人,相信我!你们既不在这山上,也不在耶路撒冷崇拜父的时候,那时刻就要来临了。 22 你们撒玛利亚人崇拜什么,你们并不知道,我们犹太人却知道我们崇拜的是什么,因为拯救来自犹太人。 23 不过,真正崇拜父的时刻就要到来,并且已经到来,真正崇拜父的人以心灵和真诚崇拜他,这些人才是父所希望的那种崇拜者。 24 上帝是灵,崇拜他的人要用心灵和真诚崇拜他。”

25 女子对他说∶“我知道弥赛亚就要来临,就是被称为基督的那位。他到来后,会向我们说明一切的。”

26 耶稣对她说∶“正在对你说话的便是他。”

27 此时,耶稣的门徒回来了,他们看到他正和一个女子说话,都很惊讶,不过谁也没问“您想从她那里要什么”或是“您为什么和她说话?”

28 那女子放下水罐回城去了。她对人们说: 29 “你们来看呀,有人把我所做过的一切,都说出来了,他有可能是基督吗?” 30 城里的人们倾城而出,到耶稣这里来了。

31 同时,门徒们正督促他∶“拉比(老师),您吃点东西吧。”

32 耶稣对他们说∶“我有食物吃,你们对我吃的食物一无所知。”

33 门徒们互相询问∶“难道有人给他送过吃的东西了吗?”

34 耶稣说∶“我的食物就是执行派我来的那位的旨意,并完成他交给我的任务。 35 你们在播种的时候,常说∶‘再有四个月就收庄稼了。’好吧,我告诉你们,睁开眼睛,朝地里看看吧,庄稼已经成熟,该收割了。 36 即便是现在,收获的人得到报酬,他在为永生收获庄稼。所以,现在播种的人和收获的人一同快乐。 37 俗话说∶‘一人播种,另一个人收获。’此话不假。 38 我派你们去收获,你们是不劳而获,别人辛劳一场,而你们却坐享其成。”

39 许多来自那个城镇的撒玛利亚人都信了耶稣,因为那女子作证∶“我以往所做过的一切,都被他说中了。” 40 因此,撒玛利亚人来到耶稣那里,都请求他住下,耶稣就在那里住了两天, 41 因为耶稣所说的话,相信他的人就更多了。

42 他们对那女子说∶“我们刚开始信仰耶稣,是因为你告诉我们的事。但是,我们现在信,是因为我们亲耳听到了他的话,知道这个人的确是救世主。”

耶稣治愈官员的儿子

43 两天后,耶稣离开那里,返回加利利。 44 因为耶稣说过,先知在自己的故乡受不到尊敬。 45 耶稣来到加利利时,加利利人接受了他,因为在耶路撒冷过逾越节时,他们看到了他所做的一切。(因为加利利人也去过节了。)

46 耶稣又去了加利利的迦拿,他以前在那里把水变成了酒。迦百农有一个国王的大臣,他的儿子病了。 47 当他听说耶稣从犹太来到加利利时,便去见他,求耶稣去给儿子治病,因为,他的儿子快要死了。 48 耶稣对他说∶“你们不看到神迹和奇迹就不会相信。”

49 大臣说∶“先生,请您在我孩子没死之前,去一趟吧。”

50 耶稣说∶“回去吧,你的儿子会活的。”

那人相信了耶稣的话,走了。 51 当他还在回家的路上时,碰到了仆人,仆人告诉他孩子活过来了。

52 他问他们孩子是什么时候开始好转的,他们说∶“昨天下午一点钟退烧的。”

53 孩子的父亲意识到,那正是耶稣对他说∶“你的儿子会活的。”时刻。他和全家人都信仰了耶稣。

54 这是耶稣从犹太回到加利利后行的第二个奇迹。

Footnotes

  1. 約 翰 福 音 4:7 撒玛利亚: 撒玛利亚人有部分犹太人的血统,但犹太人却不接受他们为纯犹太人。
  2. 約 翰 福 音 4:9 或犹太人不用撒玛利亚人用过的东西。

சமாரியப் பெண்ணும் இயேசுவும்

யோவானைவிட இயேசு மிகுதியான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர். (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார். ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார். கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.

சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் குமாரன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது. யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை. ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)

“குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)

10 “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.

11 “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! 12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

13 “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். 14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.

15 “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.

16 “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.

17 “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண்.

“உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். 18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.

19 “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். 20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.

25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.

26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.

27 அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை.

28 பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள். 29 அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள். 30 ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி இயேசுவைக் காண வந்தனர்.

31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.

32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.

33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.

39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.

42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.

அதிகாரியின் குமாரன் குணப்படுதல்

(மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். ராஜாவின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது குமாரன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது குமாரன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய குமாரன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் குமாரன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் குமாரன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் குமாரனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் குமாரன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.