Add parallel Print Page Options

耶稣复活(A)

20 礼拜日清早,天还没有亮的时候,抹大拉的马利亚来到墓旁,看见石头已经从坟墓移开了。 她就跑去见西门.彼得,和耶稣所爱的那个门徒,对他们说:“有人把主从坟墓里搬走了,我们不知道他们把他放在哪里。” 彼得和那门徒就动身,到坟墓那里去。 两个人一齐跑,那门徒比彼得跑得快,先到了坟墓, 屈身向里面观看,看见细麻布还在那里,但他却没有进去。 西门.彼得随后也到了;他进入坟墓,看见细麻布还放在那里, 也看见耶稣的裹头巾,没有和细麻布放在一起,而是卷着放在一边。 那时,先到坟墓的那门徒也进去,他看见,就信了。 他们还不明白经上所说“他必须从死人中复活”这句话的意思。 10 于是两个门徒就回家去了。

向抹大拉的马利亚显现(B)

11 马利亚站在坟墓外面哭泣。她哭的时候,屈身往里面观看, 12 看见两个身穿白衣的天使,坐在安放耶稣身体的地方,一个在头那边,一个在脚那边。 13 天使问她:“妇人,你为甚么哭?”她说:“有人把我的主搬走了,我不知道他们把他放在哪里。” 14 马利亚说了这话,就转过身来,看见耶稣站在那里,却不知道他就是耶稣。 15 耶稣对她说:“妇人,你为甚么哭?你找谁呢?”马利亚以为耶稣是园丁,就对他说:“先生,如果是你把他挪去了,请告诉我你把他放在甚么地方,我好去搬回来。” 16 耶稣对她说:“马利亚!”她转过身来,用希伯来话对他说:“拉波尼!”(就是“老师”的意思。) 17 耶稣说:“你不要拉住我,因为我还没有上去见父。你要到我的弟兄们那里去,告诉他们我要上去见我的父,也是你们的父;见我的 神,也是你们的 神。” 18 抹大拉的马利亚就去,向门徒报信说:“我已经看见主了!”她又把主对她所说的话告诉他们。

向门徒显现(C)

19 礼拜日黄昏的时候,门徒聚在一起,因为怕犹太人,就把门户都关上。耶稣来了,站在他们中间,说:“愿你们平安。” 20 说了这话,就把手和肋旁给他们看。门徒看见主,就欢喜了。 21 耶稣又对他们说:“愿你们平安。父怎样差遣了我,我也怎样差遣你们。” 22 说了这话,就向他们吹一口气,说:“你们领受圣灵吧! 23 你们赦免谁的罪,谁的罪就得赦免;你们不赦免谁的罪,谁的罪就不得赦免。”

耶稣向疑惑的多马显现

24 十二个门徒中,有一个称为“双生子”(“双生子”原文作“低土马”)的多马。耶稣来的时候,他没有和门徒在一起。 25 其他的门徒对他说:“我们已经见过主了。”多马对他们说:“除非我亲眼看见他手上的钉痕,用我的指头探入那钉痕,又用我的手探入他的肋旁,我决不相信。” 26 过了八天,门徒又在屋子里,多马也和他们在一起。门户都关上了。耶稣来了,站在他们中间,说:“愿你们平安。” 27 然后对多马说:“把你的指头放在这里,看看我的手吧!伸出你的手来,探探我的肋旁!不要疑惑,只要信!” 28 多马对他说:“我的主!我的 神!” 29 耶稣说:“你因为看见我才信吗?那些没有看见就信的人,是有福的。”

本书是要人信耶稣得生命

30 耶稣在门徒面前还行了许多别的神迹,没有记在这书上。 31 但把这些事记下来,是要你们信耶稣是基督,是 神的儿子,并且使你们信了,可以因他的名得生命。

耶稣从死里复活的消息

20 星期日一大早,天还黑着的时候,马利亚抹大拉便来到了墓地,她看见墓上的石头被挪开了, 于是,就跑去见西门彼得和耶稣钟爱的那个门徒,告诉他们说∶“他们把主从墓地挪走了,不知道把他放到哪里去了。”

彼得和那个门徒起身,前往墓地去了。 两人一路跑着,另一个门徒跑在彼得前边,先到了墓地。 他俯下身,看到堆在那里的麻布还在,但他没有进去。

后面跑来的西门彼得,钻进墓穴,看见堆在那里的麻布, 还看到了蒙头的葬布,它没有和麻布堆在一起,而是卷起来分开放的。 另一个门徒也进来了—他是先到的那个人,他看见这一切,相信了。 (他们还不明白《经》上说他一定会从死里复活的话。)

耶稣出现在马利亚面前

10 门徒们回家去了, 11 马利亚站在墓外放声大哭,她边哭边俯身朝墓穴里望去, 12 她发现有两个白衣天使,一个坐在耶稣的头曾躺过的地方,另一个坐在耶稣脚的位置上。

13 天使对她说∶“亲爱的妇人,你为什么哭呢?”

她说∶“他们把我的主移走了,我不知道他们把他放哪里去了。” 14 说着,她转过身,看见耶稣站在那里,但她不知道那是耶稣。

15 耶稣问∶“我亲爱的妇人,你为什么要哭呀?你在找谁呢?”

马利亚以为他是园丁,便说∶“先生,如果是你把他挪走了,告诉我,你把他放哪里了,我去把他挪回来。”

16 耶稣对她说∶“马利亚!”

她转过身,用希伯来语叫道∶“拉波尼!”(意思是老师)

17 耶稣对她说∶“别抓住我不放,因为我还没去父那里呢,但是,到我兄弟们那里去,告诉他们,我马上要到我父那里去了,也是你们的父那里,他是我的上帝也是你们的上帝。”

18 马利亚抹大拉去告诉门徒们

说∶“我看见主了!”她还告诉他们耶稣对她说过的话。

耶稣出现在门徒面前

19 星期天晚上,即同天晚上,门徒们住的地方的门关得紧紧的,因为他们害怕犹太首领。耶稣进来站在他们面前,说∶“愿平安与你们同在。” 20 说完,他让他们看他的手和肋边,门徒们看到主,都非常高兴。

21 耶稣又说∶“愿平安与你们同在,就像父派遣我一样,我也要派遣你们。” 22 说完,他又向他们吹了口气,并对他们说∶“接受圣灵吧, 23 你们宽恕谁的罪,谁的罪就得到宽恕,你们不宽恕谁的罪,谁就得不到宽恕。”

耶稣出现在多马面前

24 但是,多马,十二个使徒之一,也叫低土马,耶稣来时,多马没有和他们在一起。 25 其他使徒告诉他∶“我们看见主了!”但多马说∶“除非看见他手上的钉痕,用手指探入钉痕,除非我用手探入他的肋旁,否则,我决不会相信。”

26 一周后,他的门徒又都在屋里,多马也和他们在一起。耶稣进来了(尽管门是锁着的。)站在他们面前,说∶“愿平安与你们同在。” 27 然后,他对多马说∶“把你的手指放在这里,看看我的手,伸出你的手,探进我的肋旁。不要再怀疑,相信吧!”

28 多马对耶稣说∶“我的主,我的上帝!”

29 耶稣对他说∶“你是因为看到了我,才相信的。没有看见就相信我的人,是真正有福的人!”

约翰写书的原因

30 耶稣还在门徒的面前行了其它许多奇迹,这些在这部书中没有记载。 31 这里记载的事迹,目的是让你们相信耶稣是基督,上帝之子,使你们凭信仰,因他的名字而得到生命。

இயேசுவின் உயிர்ப்பு

(மத்தேயு 28:1-10; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12)

20 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.

உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை.

பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)

மகதலேனா மரியாளுக்குக் காட்சி

(மாற்கு 16:9-11)

10 பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். 11 ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். 12 வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.

13 அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.

“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். 14 அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.

15 இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.

மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.

16 இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.

மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)

17 இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.

18 மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.

சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி

(மத்தேயு 28:16-20; மாற்கு 16:14-18; லூக்கா 24:36-49)

19 அன்று வாரத்தின் முதல்நாள். அன்று மாலையில் சீஷர்கள் கூடினர். கதவுகள் அடைக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் யூதர்களுக்குப் பயந்தனர். அப்பொழுது இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 20 அவர் இதனைச் சொன்ன பிறகு, தனது சீஷர்களிடம் தனது கைகளையும் விலாவையும் காட்டினார். அவர்கள் கர்த்தரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தனர்.

21 பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22 இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.

தோமாவுக்கு காட்சி

24 இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன். 25 ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான்.

26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.

28 அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.

29 இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.

இப்புத்தகத்தை எழுதினதின் நோக்கம்

30 இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை. 31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றும் நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.