Add parallel Print Page Options

約西亞作猶大王(A)

34 約西亞登基的時候是八歲;他在耶路撒冷作王共三十一年。 他行耶和華看為正的事,效法他先祖大衛所行的,不偏左,也不偏右。

宗教改革

他在位第八年,還是年幼的時候,就開始尋求他先祖大衛的 神。到了第十二年,他就開始潔淨猶大和耶路撒冷,除掉邱壇、亞舍拉、雕像和鑄像。 眾人在他面前拆毀了巴力的祭壇,他親自打碎了壇上高高的香壇,又把亞舍拉、雕像和鑄像砍碎成灰,撒在向這些偶像獻過祭的人的墳上。 他把祭司的骨頭燒在他們的祭壇上,這樣就潔淨了猶大和耶路撒冷。 他又在瑪拿西、以法蓮、西緬,以至拿弗他利的各城,以及它們周圍荒廢的地方,都這樣行。 他拆毀了祭壇,把亞舍拉和雕刻的偶像打碎,破碎了以色列全地所有的香壇,就回耶路撒冷去了。

重修聖殿(B)

約西亞在位第十八年,潔淨猶大地和聖殿以後,就差派亞薩利雅的兒子沙番、市長瑪西雅和約哈斯的兒子史官約亞,去修築耶和華他的 神的殿。 於是他們來見大祭司希勒家,把獻給 神的殿的銀子交給他。這銀子都是守門的利未人,從瑪拿西、以法蓮和以色列所有的餘民,以及猶大、便雅憫和耶路撒冷的居民那裡收集來的。 10 他們又把銀子交給在耶和華殿裡負責監察的人;他們又把銀子發給在耶和華殿裡作工的工人,去修補聖殿。 11 他們把銀子交給木匠和石匠,去購買鑿好的石頭和作木架與橫梁的木材,修補猶大列王毀壞了的殿宇。 12 這些人忠心地工作;管理他們的督工是利未人米拉利的子孫雅哈和俄巴底;監管他們的是哥轄的子孫撒迦利雅和米書蘭;還有所有精通樂器的利未人, 13 管理扛抬的,並且監管所有作各種工作的人;利未人中,也有作書記、作職員和作守門的。

發現律法書(C)

14 他們把獻給耶和華殿的銀子拿出來的時候,希勒家祭司發現了耶和華藉摩西所傳的律法書。 15 希勒家對書記沙番說:“我在耶和華的殿裡發現了律法書。”希勒家就把書交給沙番。 16 沙番把書帶到王那裡,同時向王報告:“你交託你僕人的事,他們都辦妥了。 17 他們把在耶和華殿裡的銀子倒出來,交給監督和作工的人。” 18 書記沙番又告訴王,說:“希勒家祭司還交給我一卷書卷。”於是沙番在王面前誦讀那書。 19 王一聽見律法書上的話,就撕裂自己的衣服, 20 吩咐希勒家和沙番的兒子亞希甘、米迦的兒子亞比頓、書記沙番,以及王的臣僕亞撒雅,說: 21 “你們去,為我、也為以色列和猶大的餘民,求問耶和華關於我們發現的這書上的話;因為我們的列祖沒有謹守耶和華的話,也沒有照著這書上所記的一切去行,所以耶和華才向我們大發烈怒。”

女先知戶勒大的預言(D)

22 於是希勒家和王所差派的人(《馬索拉文本》沒有“差派的人”)去見女先知戶勒大。戶勒大是掌管禮服的沙龍的妻子;沙龍是哈斯拉的孫子、特瓦的兒子;戶勒大住在耶路撒冷第二區;他們對戶勒大這樣說了。 23 她就回答他們:“耶和華以色列的 神這樣說:‘你們對那差你們來見我的人說: 24 耶和華這樣說:我要按著在猶大王面前誦讀的那卷書上所寫的一切咒詛,降災在這地和這地的居民身上。 25 因為他們離棄了我,向別的神燒香,用他們手所做的惹我發怒,所以我的忿怒必傾倒在這地上,總不熄滅。 26 至於那派你們來求問耶和華的猶大王,你們要這樣對他說:耶和華以色列的 神這樣說:論到你聽見的話; 27 因為你聽了我指著這地方和這裡的居民所說的話,就心裡感動,在 神面前謙卑;你既然在我的面前謙卑,又撕裂衣服,在我的面前哭泣,所以我就垂聽你的禱告;這是耶和華的宣告。 28 我必使你歸到你的列祖那裡去,你必平平安安歸入你的墳墓。我所要降在這地方和這地上的居民身上的一切災禍,你必不會親眼看見。’”他們就把這番話回覆王去了。

王宣讀約書並與 神立約(E)

29 於是王派人把猶大和耶路撒冷的眾長老都召集了來。 30 王和猶大眾人、耶路撒冷的居民、祭司、利未人,以及所有的人民,無論大小,都一同上耶和華的殿去;王就把在耶和華殿裡發現的約書上的一切話,都誦讀給他們聽。 31 王站在他的位上,在耶和華面前立約,要一心一意跟隨耶和華,謹守他的誡命、法度和律例,實行這書上所記立約的誓言。 32 他又使所有在耶路撒冷和便雅憫的人,都順從這約。於是耶路撒冷的居民,都遵照他們列祖的 神的約而行。 33 約西亞在以色列人所屬的各地,把一切可憎的物盡都除掉,使所有在以色列的人都事奉耶和華他們的 神。約西亞在世的日子,人民都跟隨耶和華他們列祖的 神,總不離開。

யூதாவின் ராஜாவாகிய யோசியா

34 யோசியா ராஜாவாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். யோசியா சரியான செயல்களையே செய்தான். கர்த்தருடைய விருப்பப்படியே நல்ல காரியங்களையே அவன் செய்தான். அவன் தனது முற்பிதாவான தாவீதைப் போன்று நல்ல செயல்களைச் செய்துவந்தான். யோசியா நல்ல காரியங்களைச் செய்வதில் இருந்து திரும்பவே இல்லை. யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டாவது ஆண்டில் அவன் தனது முற்பிதாவான தாவீது தேவனைப் பின்பற்றியது போலவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான். யோசியா தேவனைப் பின்பற்றும்போது மிகவும் இளையவனாக இருந்தான். யோசியா ராஜாவாகியப் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் மேடைகளையும், விக்கிரகங்களையும் அழித்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அந்நிய விக்கிரகங்களையும் அகற்றினான். பாகால் தெய்வங்களான எல்லா பலி பீடங்களையும் ஜனங்கள் உடைத்தனர். அவர்கள் யோசியாவின் முன்னிலையிலேயே இதனைச் செய்தனர். பிறகு ஜனங்களின் முன்னே உயரமாய் நின்றிருந்த நறுமணப் பொருட்களை எரிக்கும் பீடங்களை யோசியா இடித்தான். செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் அவன் உடைத்தான். அவன் அவற்றைத் தூளாக்கி, பாகால் தெய்வங்களை தொழுதுகொண்டு மரித்துப்போனவர்களின் கல்லறைகள் மீது தூவினான். யோசியா பாகால் தெய்வத்துக்கு சேவைசெய்த ஆசாரியர்களின் எலும்புகளை அவர்கள் பலிபீடங்களிலேயே எரித்தான். இவ்வாறு யோசியா யூதா மற்றும் எருசலேமின் விக்கிரகங்களையும், விக்கிரக ஆராதனைகளையும் அழித்தான். மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலி செல்லும் வழி முழுவதுமான பகுதிகளில் இருந்த ஊர்களுக்கும் யோசியா அதையேச் செய்தான். அந்த ஊர்களுக்கு அருகாமையிலிருந்த பாழடைந்த பகுதிகளுக்கும் அவன் அதையே செய்தான். யோசியா பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அழித்தான். அவன் விக்கிரகங்களைத் தூளாக்குமாறு உடைத்தான். இஸ்ரவேல் நாட்டில் பாகாலை தொழுது கொள்ள வைத்திருந்த அனைத்து பலிபீடங்களையும் நொறுக்கினான். பிறகே அவன் எருசலேமிற்குத் திரும்பினான்.

யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்).

எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான். அவர்கள் தலைமை ஆசாரியனான இல்க்கியாவிடம் வந்தனர். தேவனுடைய ஆலயத்திற்காக ஜனங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் இலக்கியாவிடம் கொடுத்தனர். வாயிற்காவலர்களான லேவியர்கள் இப்பணத்தை மனாசே, எப்பிராயீம் மற்றும் வெளியேறிய இஸ்ரவேலர் அனைவரிடமிருந்தும் வசூலித்திருந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன் மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் பணத்தை வசூலித்திருந்தனர். 10 பிறகு லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்தனர். மேற்பார்வையாளர்களோ அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். 11 அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் ராஜாக்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன. 12-13 எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள். யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர்.

சட்டப் புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது

14 கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. 15 இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். 16 சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 17 அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். 18 மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். 19 யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். 20 பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். 21 ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.

22 இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். 23 உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: 24 ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். 25 ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’

26 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: 27 ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், 28 உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர்.

29 பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். 30 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். 31 பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். 32 பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.

犹大王约西亚

34 约西亚八岁登基,在耶路撒冷执政三十一年。 他做耶和华视为正的事,效法他祖先大卫,不偏不离。

约西亚清除偶像

他执政第八年,虽然还年幼,却开始寻求他祖先大卫的上帝。他执政第十二年,开始清除犹大和耶路撒冷的丘坛、亚舍拉神像、雕刻和铸造的偶像。 众人在他面前拆毁巴力的祭坛,他砍掉高高的香坛,又把亚舍拉神像及雕刻和铸造的偶像磨成粉末,撒在祭拜它们之人的坟墓上, 把它们祭司的骸骨放在它们的坛上焚烧。这样,他洁净了犹大和耶路撒冷。 约西亚还在玛拿西、以法莲、西缅,远至拿弗他利的各城邑及其周围的荒废之地做了同样的事情。 他拆毁祭坛和亚舍拉神像,把偶像磨成粉末,砍掉以色列境内所有的香坛,然后回到耶路撒冷。

发现律法书

约西亚执政第十八年,洁净国土和圣殿以后,就差遣亚萨利雅的儿子沙番、耶路撒冷的总督玛西雅和约哈斯的儿子约亚史官负责整修他的上帝耶和华的殿。 他们到希勒迦大祭司那里,把献给上帝殿的银子交给他。这银子是守殿门的利未人从玛拿西人和以法莲人,所有剩下的以色列人,所有的犹大人和便雅悯人,以及耶路撒冷的居民那里收来的。 10 他们把银子交给负责管理耶和华殿的督工,由他们转交给整修耶和华殿的工人, 11 也就是木匠和石匠,让他们用来购买凿好的石头、木架和栋梁,整修犹大诸王毁坏的殿。 12 工人都忠诚地工作。他们的督工是利未人米拉利的子孙雅哈和俄巴底,哥辖的子孙撒迦利亚和米书兰。其他精通乐器的利未人 13 负责监督搬运工人,还有一些做书记、官员和殿门守卫。

14 他们把奉献到耶和华殿里的银子拿出来的时候,希勒迦祭司发现了摩西所传的耶和华的律法书。 15 希勒迦就对沙番书记说:“我在耶和华的殿里发现了律法书。”希勒迦就把书卷交给沙番。 16 沙番把书卷带到王那里,向王禀告说:“凡交给仆人们办的事,都已办妥。 17 耶和华殿里的银子已被取出来交给督工和工人。” 18 沙番书记又对王说:“希勒迦祭司交给我一卷书。”沙番就在王面前诵读这书。 19 王听了律法书上的话,就撕裂衣服, 20 吩咐希勒迦、沙番的儿子亚希甘、米迦的儿子亚比顿、沙番书记和王的臣仆亚撒雅: 21 “你们去为我、为以色列和犹大的余民求问耶和华有关这书卷上的话。耶和华的烈怒已经临到我们身上,因为我们的祖先没有遵守耶和华的话,没有遵行这书卷上的话。”

22 于是,王派去的人跟着希勒迦去求问女先知户勒妲,她是负责管理礼服的沙龙之妻。沙龙是哈斯拉的孙子、特瓦的儿子。户勒妲住在耶路撒冷第二区。他们向她说明来意, 23 她对他们说:“以色列的上帝耶和华要你们回去告诉差你们来见我的人, 24 耶和华说,‘我要照在犹大王面前所读的那书上的一切咒诅,降灾难给这地方及这里的居民。 25 因为他们背弃我,给别的神明烧香,制造偶像惹我发怒,所以我的怒火要在这地方燃烧,绝不止息。’ 26 你们告诉差你们来求问耶和华的犹大王,‘至于你所听见的那些话,以色列的上帝耶和华说, 27 因为你听到我对这地方及这里居民的警告,便悔改,在我面前谦卑、撕裂衣服,向我哭泣,我垂听了你的祷告。这是我耶和华说的。 28 我会让你平安入土,你不会看到我要降给这地方及这里居民的一切灾难。’”他们便回去禀告王。

约西亚立约顺服上帝

29 于是,王召集犹大和耶路撒冷的所有长老, 30 与犹大人和耶路撒冷的居民、祭司和利未人等全体民众,不论贵贱,一同上到耶和华的殿。王把在耶和华殿中发现的约书念给他们听。 31 王站在自己的位置上,在耶和华面前立约,要全心全意地跟随耶和华,遵从祂的一切诫命、法度和律例,履行约书上的规定。 32 他使耶路撒冷和便雅悯的人都遵行这约。于是,耶路撒冷的居民都遵行他们祖先的上帝的约。 33 约西亚除去以色列境内所有的可憎之物,又吩咐所有住在以色列的人都事奉他们的上帝耶和华。约西亚在世时,他们都没有偏离他们祖先的上帝耶和华。