历代志下 30
Chinese New Version (Simplified)
以色列人与犹大人一起守节
30 希西家派人走遍以色列和犹大,又写信给以法莲人和玛拿西人,叫他们到耶路撒冷耶和华的殿来,守逾越节记念耶和华以色列的 神。 2 因为王和众领袖,以及耶路撒冷的全体会众曾经商议,要在二月守逾越节。 3 (但他们不能如期守逾越节,因为自洁的祭司不够,人民也没有齐集在耶路撒冷。) 4 王和全体会众都认为这计划很好, 5 于是下了命令,通告全以色列,从别是巴直到但,叫人民来耶路撒冷守逾越节记念耶和华以色列的 神,因为照着所记的定例举行这节的人不多。 6 信差就带着王和众领袖发出的书信,走遍全以色列和犹大,照着王的吩咐,宣告说:“以色列人哪,你们应当转向耶和华,亚伯拉罕、以撒和以色列的 神,使他也转向你们这些在亚述王手中逃脱的余民。 7 你们不要像你们的列祖和你们的亲族,他们得罪了耶和华他们列祖的 神,以致耶和华使他们成为令人惊骇的对象,就像你们自己所见的。 8 现在你们不可顽固,像你们的列祖那样;要顺服耶和华,进入他永远分别为圣的圣所,事奉耶和华你们的 神,使他的烈怒转离你们。 9 如果你们是归向耶和华,你们的亲族和儿女就必在俘掳他们的人面前蒙怜悯,可以返回这地;因为耶和华你们的 神是有恩惠有怜悯;如果你们归向他,他必不转脸不顾你们。” 10 信差从这城到那城,走遍了以法莲和玛拿西各地,直到西布伦;那里的人却戏弄他们,讥笑他们。 11 可是在亚设、玛拿西和西布伦中,也有人愿意谦卑,来到耶路撒冷。 12 神的能力也帮助犹大人,使他们一心遵行王和众领袖奉耶和华的命令发出的吩咐。
13 二月,有很多人在耶路撒冷聚集,要举行无酵节,集合了一大群会众。 14 他们起来,把耶路撒冷城中的祭坛和一切香坛,尽都除去,拋在汲沦溪中。 15 二月十四日,他们宰了逾越节的羊羔。祭司和利未人都觉得惭愧,就自洁,把燔祭带到耶和华的殿里。 16 他们遵照神人摩西的律法,按着定例,站在自己的岗位上。祭司从利未人手里把血接过来,洒在祭坛上。 17 因为会众中有很多人还没有自洁,所以利未人必须为所有不洁的人宰杀逾越节的羊羔,使他们在耶和华面前成为圣洁。 18-19 原来有一大群人,很多是从以法莲、玛拿西、以萨迦和西布伦来的,还没有自洁,就吃逾越节的羊羔,不遵照所记的定例;因此,希西家为他们祷告说:“凡是立定心意,专一寻求 神耶和华他们列祖的 神的,虽然没有照着圣所洁净的礼自洁,愿良善的耶和华也饶恕他们。” 20 耶和华垂听了希西家的祷告,就饶恕(“饶恕”原文作“医治”)众民。 21 在耶路撒冷的以色列人,都十分欢乐地守除酵节七天;利未人和祭司天天赞美耶和华,用响亮的乐器赞美耶和华。 22 希西家慰勉所有善于事奉耶和华的利未人;众人吃节筵七日,又献上平安祭,称颂耶和华他们列祖的 神。
23 全体会众商议好了,要再守节期七天,于是他们欢欢喜喜地又举行了七天。 24 犹大王希西家送给会众公牛一千头,羊七千只;众领袖也送给会众公牛一千头,羊一万只;并且有很多祭司自洁。 25 犹大的全体会众、祭司和利未人、从以色列来的全体会众,以及在以色列地寄居的人和在犹大寄居的人,都非常欢乐。 26 这样,在耶路撒冷有极大的欢乐,自从以色列王大卫的儿子所罗门的日子以来,在耶路撒冷都没有像这样的欢乐。 27 那时,利未支派的祭司起来,给人民祝福;他们的声音蒙了垂听,他们的祷告达到天上 神的圣所那里。
历代志下 30
Chinese New Version (Traditional)
以色列人與猶大人一起守節
30 希西家派人走遍以色列和猶大,又寫信給以法蓮人和瑪拿西人,叫他們到耶路撒冷耶和華的殿來,守逾越節記念耶和華以色列的 神。 2 因為王和眾領袖,以及耶路撒冷的全體會眾曾經商議,要在二月守逾越節。 3 (但他們不能如期守逾越節,因為自潔的祭司不夠,人民也沒有齊集在耶路撒冷。) 4 王和全體會眾都認為這計劃很好, 5 於是下了命令,通告全以色列,從別是巴直到但,叫人民來耶路撒冷守逾越節記念耶和華以色列的 神,因為照著所記的定例舉行這節的人不多。 6 信差就帶著王和眾領袖發出的書信,走遍全以色列和猶大,照著王的吩咐,宣告說:“以色列人哪,你們應當轉向耶和華,亞伯拉罕、以撒和以色列的 神,使他也轉向你們這些在亞述王手中逃脫的餘民。 7 你們不要像你們的列祖和你們的親族,他們得罪了耶和華他們列祖的 神,以致耶和華使他們成為令人驚駭的對象,就像你們自己所見的。 8 現在你們不可頑固,像你們的列祖那樣;要順服耶和華,進入他永遠分別為聖的聖所,事奉耶和華你們的 神,使他的烈怒轉離你們。 9 如果你們是歸向耶和華,你們的親族和兒女就必在俘擄他們的人面前蒙憐憫,可以返回這地;因為耶和華你們的 神是有恩惠有憐憫;如果你們歸向他,他必不轉臉不顧你們。” 10 信差從這城到那城,走遍了以法蓮和瑪拿西各地,直到西布倫;那裡的人卻戲弄他們,譏笑他們。 11 可是在亞設、瑪拿西和西布倫中,也有人願意謙卑,來到耶路撒冷。 12 神的能力也幫助猶大人,使他們一心遵行王和眾領袖奉耶和華的命令發出的吩咐。
13 二月,有很多人在耶路撒冷聚集,要舉行無酵節,集合了一大群會眾。 14 他們起來,把耶路撒冷城中的祭壇和一切香壇,盡都除去,拋在汲淪溪中。 15 二月十四日,他們宰了逾越節的羊羔。祭司和利未人都覺得慚愧,就自潔,把燔祭帶到耶和華的殿裡。 16 他們遵照神人摩西的律法,按著定例,站在自己的崗位上。祭司從利未人手裡把血接過來,灑在祭壇上。 17 因為會眾中有很多人還沒有自潔,所以利未人必須為所有不潔的人宰殺逾越節的羊羔,使他們在耶和華面前成為聖潔。 18-19 原來有一大群人,很多是從以法蓮、瑪拿西、以薩迦和西布倫來的,還沒有自潔,就吃逾越節的羊羔,不遵照所記的定例;因此,希西家為他們禱告說:“凡是立定心意,專一尋求 神耶和華他們列祖的 神的,雖然沒有照著聖所潔淨的禮自潔,願良善的耶和華也饒恕他們。” 20 耶和華垂聽了希西家的禱告,就饒恕(“饒恕”原文作“醫治”)眾民。 21 在耶路撒冷的以色列人,都十分歡樂地守除酵節七天;利未人和祭司天天讚美耶和華,用響亮的樂器讚美耶和華。 22 希西家慰勉所有善於事奉耶和華的利未人;眾人吃節筵七日,又獻上平安祭,稱頌耶和華他們列祖的 神。
23 全體會眾商議好了,要再守節期七天,於是他們歡歡喜喜地又舉行了七天。 24 猶大王希西家送給會眾公牛一千頭,羊七千隻;眾領袖也送給會眾公牛一千頭,羊一萬隻;並且有很多祭司自潔。 25 猶大的全體會眾、祭司和利未人、從以色列來的全體會眾,以及在以色列地寄居的人和在猶大寄居的人,都非常歡樂。 26 這樣,在耶路撒冷有極大的歡樂,自從以色列王大衛的兒子所羅門的日子以來,在耶路撒冷都沒有像這樣的歡樂。 27 那時,利未支派的祭司起來,給人民祝福;他們的聲音蒙了垂聽,他們的禱告達到天上 神的聖所那裡。
2 நாளாகமம் 30
Tamil Bible: Easy-to-Read Version
எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்
30 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு எசேக்கியா ராஜா செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான். 2 எசேக்கியா ராஜா தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான். 3 அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும். 4 இந்த ஒப்பந்தம் எசேக்கியா ராஜாவையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது, 5 எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை. 6 எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் ராஜாவின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்:
இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா ராஜாக்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார். 7 உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம். 8 உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும். 9 நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார்.
10 தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர். 11 ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர். 12 மேலும், யூதாவில் ஜனங்கள் ராஜாவுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
13 எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது. 14 அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள். 15 பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர். 16 தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 17 அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
18-19 எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான். 20 எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார். 21 இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர். 22 எசேக்கியா ராஜா, எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள்.
23 அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். 24 எசேக்கியா ராஜா 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர். 25 யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர். 26 எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் குமாரனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை. 27 ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது.
Chinese New Version (CNV). Copyright © 1976, 1992, 1999, 2001, 2005 by Worldwide Bible Society.
Chinese New Version (CNV). Copyright © 1976, 1992, 1999, 2001, 2005 by Worldwide Bible Society.
2008 by Bible League International
