சங்கீதம் 149
Tamil Bible: Easy-to-Read Version
149 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
அவர் அவர்களை மீட்டார்!
5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
8 தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான
ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தரைத் துதியுங்கள்!
詩篇 149
Chinese Contemporary Bible (Traditional)
以色列要讚美上帝
149 你們要讚美耶和華!
要向耶和華唱新歌,
在祂忠心子民的聚會中頌讚祂!
2 願以色列因他的造物主而歡喜,
願錫安的百姓因他們的君王而快樂。
3 願他們跳舞讚美祂的名,
擊鼓彈琴歌頌祂。
4 因為耶和華喜愛祂的子民,
祂賜尊榮給謙卑的人,
使他們得勝。
5 願祂忠心的子民因所得的榮耀而歡樂,
願他們躺臥在床上的時候也歡唱。
6-7 願他們高聲頌讚耶和華,
手握兩刃利劍向列國復仇,
在列邦中施行懲罰,
8 用鐵鏈捆綁他們的君王,
用鐵銬鎖住他們的首領,
9 按他們的罪狀審判他們。
這就是祂忠心的子民所得的榮耀。
你們要讚美耶和華!
2008 by Bible League International