Add parallel Print Page Options

ஆனால் சமாதானம் வரும்.
    ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள்.
    தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள்.
“சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்!
    உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான்.
    உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்!
நீங்கள் கெட்டவர்கள்.
    பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.
நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள்.
    நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள்.

Read full chapter