Font Size
ஏசாயா 28:1
Tamil Bible: Easy-to-Read Version
ஏசாயா 28:1
Tamil Bible: Easy-to-Read Version
வட இஸ்ரவேலுக்கு எச்சரிக்கைகள்.
28 சமாரியாவைப் பாருங்கள்!
எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித் தற்பெருமை கொள்கிறார்கள்.
மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது.
சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த “அழகான கிரீடமானது” வாடிப்போகும் செடிபோல் உள்ளது.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International