Font Size
ஆதியாகமம் 27:46
Tamil Bible: Easy-to-Read Version
ஆதியாகமம் 27:46
Tamil Bible: Easy-to-Read Version
46 பிறகு ரெபெக்காள் ஈசாக்கிடம், “உமது குமாரன் ஏசா ஏத்தியர் பெண்களை மணந்துகொண்டான். நான் அந்தப் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் நம் இனத்தவர்களல்ல. யாக்கோபும் இதுபோல் மணம் செய்தால் நான் மரித்துப்போவேன்” என்றாள்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International