Font Size
எசேக்கியேல் 9:4
Tamil Bible: Easy-to-Read Version
எசேக்கியேல் 9:4
Tamil Bible: Easy-to-Read Version
4 பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International