Font Size
யோபு 1:21
Tamil Bible: Easy-to-Read Version
யோபு 1:21
Tamil Bible: Easy-to-Read Version
21 “நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை.
நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார்.
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International