Add parallel Print Page Options

“இக்கேள்வியைக் கேள்.
இதனை சிந்தித்துக்கொள்.
    ஒரு ஆண், குழந்தை பெறமுடியுமா? நிச்சயமாக முடியாது!
பிறகு ஏன் ஒவ்வொரு பலமுள்ள ஆணும் தம் கையை வயிற்றில்,
    பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போன்று வைத்திருக்கிறார்கள்?
ஏன் ஒவ்வொருவரின் முகமும் மரித்த மனிதனைப் போன்று வெளுப்பாக மாறியுள்ளது?
    ஏனென்றால், அந்த ஆண்கள் மிகவும் பயந்துள்ளனர்.

Read full chapter