Add parallel Print Page Options

எஸ்றா எருசலேமிற்கு வருகிறான்

பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளும் காலத்தில், இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, செராயாவின் குமாரன் எஸ்றா, பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். இந்த செராயா அசரியாவின் குமாரன், அசரியா இல்க்கியாவின் குமாரன்,

Read full chapter