Font Size
எசேக்கியேல் 13:20
Tamil Bible: Easy-to-Read Version
எசேக்கியேல் 13:20
Tamil Bible: Easy-to-Read Version
20 எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்!
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International