Add parallel Print Page Options

ஆனால் உன்னால் ஆலயம் கட்டமுடியாது. உன் குமாரன் என்பேரால் ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார்.

Read full chapter

10 இப்போது கர்த்தர் தான் என்ன செய்யப் போவதாகச் சொன்னாரோ அதனைச் செய்து முடித்துவிட்டார். என் தந்தையின் இடத்தில் நான் புதிய ராஜாவாக இருக்கிறேன். தாவீது என்னுடைய தந்தை. இப்போது நான் இஸ்ரவேலரின் ராஜா. இதுதான் கர்த்தர் அளித்த வாக்குறுதி. நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்டிவிட்டேன்.

Read full chapter