Font Size
                  
                
              
            
1 பேதுரு 3:20
Tamil Bible: Easy-to-Read Version
1 பேதுரு 3:20
Tamil Bible: Easy-to-Read Version
20 நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) 
    2008 by Bible League International