Add parallel Print Page Options

歌颂神之宏恩

81 亚萨的诗,交于伶长。用迦特乐器。

你们当向神我们的力量大声欢呼,向雅各的神发声欢乐!
唱起诗歌,打手鼓,弹美琴与瑟!
当在月朔并月望,我们过节的日期吹角!
因这是为以色列定的律例,是雅各神的典章。
他去攻击埃及地的时候,在约瑟中间立此为证。我在那里听见我所不明白的言语,
神说:“我使你的肩得脱重担,你的手放下筐子。
你在急难中呼求,我就搭救你。我在雷的隐密处应允你,在米利巴水那里试验你。(细拉)
我的民哪,你当听,我要劝诫你!以色列啊,甚愿你肯听从我!
在你当中不可有别的神,外邦的神你也不可下拜。
10 我是耶和华你的神,曾把你从埃及地领上来。你要大大张口,我就给你充满。

嗟叹选民之刚愎

11 “无奈我的民不听我的声音,以色列全不理我。

12 我便任凭他们心里刚硬,随自己的计谋而行。
13 甚愿我的民肯听从我,以色列肯行我的道!
14 我便速速制伏他们的仇敌,反手攻击他们的敌人。
15 恨耶和华的人必来投降,但他的百姓必永久长存。
16 他也必拿上好的麦子给他们吃,又拿从磐石出的蜂蜜叫他们饱足。”

歌頌上帝的恩惠

亞薩的詩,交給樂長,用迦特樂器。

81 要歌頌賜我們力量的上帝,
向雅各的上帝歡呼。
要唱詩,擊鼓,彈起琴瑟。
要在我們過節的朔日和望日[a]吹響號角。
這是以色列的律例,
是雅各的上帝所定的法令。
上帝攻擊埃及的時候,
為約瑟立下此法度。
我在那裡聽見陌生的聲音說:
「我卸下了你肩上的重擔,
使你的雙手不再做苦工,
你在苦難中向我呼求,
我就拯救了你,
從雷聲隆隆的密雲中應允了你。
我在米利巴泉邊考驗你。(細拉)
我的子民啊,
要聽我的警告。
以色列人啊,
但願你們聽從我的話。
你們斷不可供奉別的神明,
也不可向外族的神明下拜,
10 我是你們的上帝耶和華,
曾把你們帶出埃及。
張開你們的口吧,
我必使你們飽足。
11 我的子民卻不肯聽我的話,
以色列不願意順從我。
12 因此我就任憑他們頑固不化,
為所欲為。
13 但願我的子民肯聽從我,
以色列人肯遵行我的道。
14 那時,我必迅速制伏他們的敵人,
伸手攻擊他們的仇敵。
15 憎惡我的人要在我面前屈膝投降,永遠沉淪。
16 我要以上好的麥子供養我的子民,
讓他們飽享磐石間的蜂蜜。」

Footnotes

  1. 81·3 朔日和望日」即每月的初一和十五。

கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று.

81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
    இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
    வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
    முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
    அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
    தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
தேவன் யோசேப்பை[a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
    எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.

தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
    உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
    நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
    மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”

“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
    அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
    இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
    நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
    நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
    நான் உன்னைப் போஷிப்பேன்.

11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
    இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
    இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
    என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
    இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
    அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
    அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்.”

Footnotes

  1. சங்கீதம் 81:5 யோசேப்பு இங்கு இது யோசேப்பின் குடும்பம் என்று அர்த்தம், இவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள்.