Add parallel Print Page Options

哀诉耶路撒冷屠毁之苦

79 亚萨的诗。

神啊,外邦人进入你的产业,污秽你的圣殿,使耶路撒冷变成荒堆,
把你仆人的尸首交于天空的飞鸟为食,把你圣民的肉交于地上的野兽,
耶路撒冷周围流他们的血如水,无人葬埋。
我们成为邻国的羞辱,成为我们四围人的嗤笑讥刺。
耶和华啊,这到几时呢?你要动怒到永远吗?你的愤恨要如火焚烧吗?
愿你将你的愤怒倒在那不认识你的外邦,和那不求告你名的国度,
因为他们吞了雅各,把他的住处变为荒场。
求你不要记念我们先祖的罪孽,向我们追讨。愿你的慈悲快迎着我们,因为我们落到极卑微的地步!

望神以大能救援

拯救我们的神啊,求你因你名的荣耀帮助我们,为你名的缘故搭救我们,赦免我们的罪。

10 为何容外邦人说:“他们的神在哪里呢?”愿你使外邦人知道你在我们眼前,申你仆人流血的冤。
11 愿被囚之人的叹息达到你面前,愿你按你的大能力存留那些将要死的人。
12 主啊,愿你将我们邻邦所羞辱你的羞辱加七倍归到他们身上。
13 这样,你的民,你草场的羊,要称谢你直到永远,要述说赞美你的话直到万代。

祈求上帝拯救

亞薩的詩。

79 上帝啊,
外族人侵佔你的產業,
玷污你的聖殿,
使耶路撒冷淪為廢墟。
他們把你僕人的屍體餵飛鳥,
把你忠心子民的屍體給野獸吃,
使耶路撒冷周圍血流成河,
屍體無人埋葬。
我們成了列國羞辱的對象,
周圍的人都嗤笑、譏諷我們。
耶和華啊,你向我們發怒,
要到何時呢?
難道要到永遠嗎?
你的怒火要燒到何時呢?
求你把烈怒撒向那些不承認你的列邦,
撒向那些不求告你的列國。
因為他們吞噬了雅各,
摧毀了他的家園。
求你不要向我們追討我們祖先的罪,
願你快快地憐憫我們,
因為我們已經落入絕望中。
拯救我們的上帝啊,
求你為了自己榮耀的名而幫助我們,
為你名的緣故拯救我們,
赦免我們的罪。
10 為何讓列邦說:
「他們的上帝在哪裡?」
求你讓我們親眼看見,
也讓列邦都知道,
你為自己被害的子民伸冤。
11 求你垂聽被囚之人的哀歎,
求你用大能的臂膀留住死囚的性命。
12 主啊,我們的鄰邦羞辱你,
求你以七倍的羞辱來報應他們。
13 這樣,你的子民,你草場上的羊必永遠稱謝你,世代稱頌你。

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
    அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
    அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
    உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
    மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
    எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.

தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
    உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
    உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
    அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
    விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
    நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
    எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
    உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
    அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
    உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
    தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.

12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
    ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
    உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
    நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
    தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.