Add parallel Print Page Options

遇难时追思神心得安慰

77 亚萨的诗,照耶杜顿的做法,交于伶长。

我要向神发声呼求,我向神发声,他必留心听我。
我在患难之日寻求主,我在夜间不住地举手祷告,我的心不肯受安慰。
我想念神,就烦躁不安;我沉吟悲伤,心便发昏。(细拉)
你叫我不能闭眼,我烦乱不安,甚至不能说话。
我追想古时之日,上古之年。
我想起我夜间的歌曲,扪心自问,我心里也仔细省察:
难道主要永远丢弃我,不再施恩吗?
难道他的慈爱永远穷尽,他的应许世世废弃吗?
难道神忘记开恩,因发怒就止住他的慈悲吗?(细拉)
10 我便说:“这是我的懦弱,但我要追念至高者显出右手之年代。”
11 我要提说耶和华所行的,我要记念你古时的奇事。
12 我也要思想你的经营,默念你的作为。
13 神啊,你的作为是洁净的,有何神大如神呢?
14 你是行奇事的神,你曾在列邦中彰显你的能力。
15 你曾用你的膀臂赎了你的民,就是雅各约瑟的子孙。(细拉)
16 神啊,诸水见你,一见就都惊惶,深渊也都战抖。
17 云中倒出水来,天空发出响声,你的箭也飞行四方。
18 你的雷声在旋风中,电光照亮世界,大地战抖震动。
19 你的道在海中,你的路在大水中,你的脚踪无人知道。
20 你曾借摩西亚伦的手引导你的百姓,好像羊群一般。

患難中的安慰

亞薩的詩,照耶杜頓的做法,交給樂長。

77 我呼求上帝,我高聲呼求,
上帝垂聽我的禱告。
我在困境中尋求主。
我整夜舉手禱告,
我的心無法得到安慰。
我思想上帝,發出哀歎;
我默想,心靈疲憊不堪。(細拉)
你使我無法合眼,
我心亂如麻,默然無語。
我回想從前的日子,
那久遠的歲月,
想起自己夜間所唱的歌。
我沉思默想,捫心自問:
「難道主要永遠丟棄我,
不再恩待我了嗎?
難道祂的慈愛永遠消逝了嗎?
祂的應許永遠落空了嗎?
難道上帝已忘記施恩,
在憤怒中收回了祂的慈愛嗎?」(細拉)
10 於是我說:「我感到悲傷的是,
至高者已不再彰顯大能。」
11 耶和華啊,我要回想你的作為,
回想你從前所行的奇事。
12 我要默想你所行的一切事,
思想你一切大能的作為。
13 上帝啊,你的作為全然聖潔,
有哪個神明像你一樣偉大?
14 你是行奇事的上帝,
你在列邦中彰顯你的大能。
15 你以大能救贖了你的子民,
就是雅各和約瑟的後代。(細拉)

16 上帝啊,海水看見你就戰慄,

深淵看見你就顫抖。
17 雲層倒出雨水,
天上雷霆霹靂,電光四射。
18 旋風中傳來你的雷聲,
你的閃電照亮世界,
大地顫抖震動。
19 你的道路穿越海洋,經過洪濤,
但你的足跡無人看見。
20 你藉著摩西和亞倫的手引領你的子民,
如同牧人引領羊群。

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று.

77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
    தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
    நான் சொல்வதைக் கேளும்.
என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
    இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
    என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
    நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.

நீர் என்னை உறங்கவொட்டீர்.
    நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
    முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
    நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
    மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
    அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
    அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.

10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
    ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.

11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
    தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
    அக்காரியங்களை நான் நினைத்தேன்.

13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
    தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
    நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
    நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.

16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
    ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
    உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
    அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
    உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
    பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
    நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
    ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
    நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.