Add parallel Print Page Options

在忧苦中祈求 神看顾

大卫的诗,交给诗班长。

13 耶和华啊!你忘记我要到几时呢?

要到永远吗?

你掩面不顾我,要到几时呢?

我心里筹算不安,内心终日愁苦,要到几时呢?

我的仇敌胜过我,要到几时呢?

耶和华我的 神啊!求你看顾我,应允我;

求你使我的眼睛明亮,免得我沉睡至死;

免得我的仇敌说:“我胜过了他”;

免得我跌倒的时候我的敌人就欢呼。

至于我,我倚靠你的慈爱,

我的心必因你的救恩欢呼。

我要歌颂耶和华,因他以厚恩待我。(本章第5~6节在《马索拉文本》为13:6)

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
    என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
    என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
    எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?

எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
    எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
    இல்லையெனில் நான் மடிவேன்.
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
    என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.

கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
    நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.