நீதிமொழிகள் 2
Tamil Bible: Easy-to-Read Version
ஞானத்தின் உரையைக் கேளுங்கள்
2 என் மகனே நான் சொல்லுகின்றவற்றை ஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள். 2 ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய். 3 ஞானத்தைக் கூப்பிடு. புரிந்துகொள்ளுவதற்காகச் சத்தமிடு. 4 ஞானத்தை வெள்ளியைப்போல் தேடு, மறைந்துள்ள புதையல்களைத் தேடுவதுபோன்று தேடு. 5 நீ இவற்றைச் செய்தால், கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வாய். நீ உண்மையிலேயே தேவனைப்பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.
6 கர்த்தர் ஞானத்தைக்கொடுக்கிறார். அவரது வாயிலிருந்து அறிவும் புரிந்துகொள்ளுதலும் வருகின்றன. 7 நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார். 8 மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார்.
9 கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய். 10 ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும்.
11 ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். 12 ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும். 13 அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள். 14 அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள். 15 அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.
16 அந்நிய பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும். மென்மையான வார்த்தைகளைப் பேசி உன்னைத் தன்னோடு சேர்ந்து பாவம்செய்யத் தூண்டும் அவளிடமிருந்து ஞானம் உன்னைக் காக்கும். 17 அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள். 18 அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள். 19 அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.
20 ஞானம் நீ நல்லவர்களை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்றிச் செல்ல உதவிசெய்யும். நல்லவர்களின் வழியில் நீ வாழ ஞானம் உதவி செய்யும். 21 சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.
22 ஆனால் பொய்பேசுகிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் தம் நாட்டை இழப்பார்கள். தீயவர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
箴言 2
Chinese Contemporary Bible (Traditional)
智慧的益處
2 孩子啊,
你若接受我的教誨,
珍愛我的誡命,
2 側耳聆聽智慧,
傾心渴慕悟性;
3 你若呼求洞見,
竭力追求悟性,
4 尋它如尋銀子,
找它如找寶藏,
5 你就會懂得敬畏耶和華,
認識上帝。
6 因為耶和華賜人智慧,
知識和悟性出自祂的口。
7 祂使正直人充滿智慧,
是行為純全者的盾牌。
8 祂看守正義之路,
護衛虔誠人的道。
9 這樣,你就明白何為仁義、
公平和正直,
懂得一切美善之道。
10 因為智慧必進入你心,
知識必令你的靈歡快。
11 明辨力必護佑你,
悟性必看顧你。
12 智慧必救你遠離惡道,
脫離言語荒謬的人。
13 他們捨棄正道,走上黑路,
14 以行惡為樂,喜愛惡人的邪僻;
15 他們的道路歪邪,行徑扭曲。
16 智慧要救你脫離淫婦,
脫離花言巧語的妓女。
17 她撇棄了年輕時的丈夫,
忘了在上帝面前立的約。
18 她的家通向死亡,
她的路直達陰間。
19 到她那裡的人都有去無回,
找不到生命之道。
20 所以你要行善人的路,
守義人的道。
21 因為在地上,
正直人必安居,
純全無過的人必長存,
22 惡人必遭滅絕,
奸徒必被剷除。
箴言 2
Chinese Contemporary Bible (Simplified)
智慧的益处
2 孩子啊,
你若接受我的教诲,
珍爱我的诫命,
2 侧耳聆听智慧,
倾心渴慕悟性;
3 你若呼求洞见,
竭力追求悟性,
4 寻它如寻银子,
找它如找宝藏,
5 你就会懂得敬畏耶和华,
认识上帝。
6 因为耶和华赐人智慧,
知识和悟性出自祂的口。
7 祂使正直人充满智慧,
是行为纯全者的盾牌。
8 祂看守正义之路,
护卫虔诚人的道。
9 这样,你就明白何为仁义、
公平和正直,
懂得一切美善之道。
10 因为智慧必进入你心,
知识必令你的灵欢快。
11 明辨力必护佑你,
悟性必看顾你。
12 智慧必救你远离恶道,
脱离言语荒谬的人。
13 他们舍弃正道,走上黑路,
14 以行恶为乐,喜爱恶人的邪僻;
15 他们的道路歪邪,行径扭曲。
16 智慧要救你脱离淫妇,
脱离花言巧语的妓女。
17 她撇弃了年轻时的丈夫,
忘了在上帝面前立的约。
18 她的家通向死亡,
她的路直达阴间。
19 到她那里的人都有去无回,
找不到生命之道。
20 所以你要行善人的路,
守义人的道。
21 因为在地上,
正直人必安居,
纯全无过的人必长存,
22 恶人必遭灭绝,
奸徒必被铲除。
2008 by Bible League International
Chinese Contemporary Bible Copyright © 1979, 2005, 2007, 2011 by Biblica® Used by permission. All rights reserved worldwide.